Sunday 28th of April 2024 10:35:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் 'கொரோனா'விலிருந்து 80,020 பேர் மீண்டார்கள்!

இலங்கையில் 'கொரோனா'விலிருந்து 80,020 பேர் மீண்டார்கள்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 598 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 56 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கொரோனாவால் இதுவரை 476 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE